Author: Thagaval Kalam

மனநிலையை அதிகரிக்கும் 6 உணவுகள்..!

உணவுக்கும் மனநிலைக்கும் உள்ள தொடர்பு நமது ஒட்டுமொத்த நல்வாழ்வின் ஒரு கவர்ச்சிகரமான அம்சமாகும். சில சூப்பர் உணவுகள் உடலுக்கு ஊட்டமளிப்பதைத் தாண்டி அவை நமது மனநிலையையும் மன ஆரோக்கியத்தையும் சாதகமாக பாதிக்கும் தனித்துவமான பண்புகளைக் […]

Continue reading

நுரையீரலைப் பாதுகாக்க 5 வழிகள்

நிமோனியா, ஒரு தீவிர சுவாச தொற்று, குளிர் மாதங்களில் உச்சத்தை அடைகிறது. அச்சுறுத்தல்களைத் தடுக்க இந்த நேரத்தில் நுரையீரலைப் பாதுகாப்பது மிக முக்கியமானது. நுரையீரலைப் பாதுகாப்பதற்கும் குளிர்காலத்தில் நிமோனியா அபாயத்தைக் குறைப்பதற்கும் முக்கிய வழிகள் […]

Continue reading

தசாவதார காயத்ரி மந்திரங்கள்

தசாவதாரம் என்பது விஷ்ணுவின் பத்து அவதாரங்களைக் குறிக்கும். தசம் என்றால் பத்து என்று பொருள். இறைவன் பூமியில் பிறப்பெடுப்பதே அவதாரம் ஆகும். விஷ்ணு உலகில் அதர்மம் ஓங்குகின்ற போது, பக்தர்களை காக்கவும், தர்மத்தினை நிலை […]

Continue reading

1008 திருலிங்கேஸ்வரர்கள் போற்றி

1008 திருலிங்கேஸ்வரர்கள் போற்றி ஓம் அகர லிங்கமே போற்றி ஓம் அக லிங்கமே போற்றி ஓம் அகண்ட லிங்கமே போற்றி ஓம் அகதி லிங்கமே போற்றி ஓம் அகத்திய லிங்கமே போற்றி ஓம் அகழ் […]

Continue reading

திருக்குறள் அதிகாரம் 26 – புலான்மறுத்தல்

குறள் 251 : தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள். மு.வரதராசனார் உரை தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்?. […]

Continue reading

திருக்குறள் அதிகாரம் 25 – அருளுடைமை

குறள் 241 : அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள. மு.வரதராசனார் உரை  பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும். மு.கருணாநிதி […]

Continue reading

திருக்குறள் அதிகாரம் 24 – புகழ்

குறள் 231 : ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. மு.வரதராசனார் உரை வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது […]

Continue reading

திருக்குறள் அதிகாரம் 23 – ஈகை

குறள் 221 : வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து. மு.வரதராசனார் உரை வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது. […]

Continue reading

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள்

மத நல்லிணத்திற்கு நாகப்பட்டினம் மாவட்டம் எடுத்துக் காட்டாக விளங்கி வருகிறது. இம்மாவட்டத்தில் வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா கோவிலும் உள்ளது. இஸ்லாமியர்களுடைய பிரசித்தி பெற்ற நாகூர் மற்றும் பாப்பாவூர் தர்காவும், பிரசித்தி பெற்ற சப்த விதாங்கர் கோயில், […]

Continue reading

நாகப்பட்டினம் மாவட்டம் (Nagapattinam District)

தமிழத்தின் கிழக்குக் கடற்கரையில் நாகப்பட்டினம் அமைந்துள்ளது. நாகப்பட்டினம் அதன் எல்லா வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் கொண்ட ஒரு தனிப்பட்ட மாவட்டமாக உள்ளது. முக்கிய மதங்களின் வழிபாட்டு தளங்கல் இங்கு உள்ளன. நாகப்பட்டினம் சோழ […]

Continue reading