Author: Thagaval Kalam

ஸ்ரீஹனுமத் பஞ்சரத்னம் ஸ்தோத்திரம்

வீதாகிலவிஷயேச்சம் ஜாதானந்தாஸ்ருபுலகமத்யச்சம் ஸீதாபதி தூதாத்யம் வாதாத்மஜமத்ய பாவயே ஹ்ருத்யம் || 1 தருணாருணமுககமலம் கருணாரஸபூரபூரிதாபாங்கம் ஸஞ்சீவனமாஸாஸே மஞ்சுல மஹிமானமஞ்ஜனாபாக்யம் || 2 ஸும்பரவைரிஸராதிகமம்புஜதளவிபுலலோசனோதாரம் கம்புகளமநிலதிஷ்டம் பிம்பஜ்வலிதோஷ்ட மேகமவலம்பே || 3 தூரீக்ருதஸீதார்த்தி: ப்ரகடீக்ருதராமவைபவஸ்பூர்த்தி: தாரிததஸமுககீர்த்தி: […]

Continue reading

தலைமுடி அக்கு அக்கா கொட்டுதா 4 இலை போதுமே..!!

தலைமுடி வளர்ச்சிக்கு செயற்கை மருந்துகளுக்குப் பதிலாக இயற்கை எண்ணெய்களைப் பயன்படுத்தினால் போதும். நம் வீட்டில் காய்ச்சி பயன்படுத்தக்கூடிய எண்ணெய்களைப் பற்றி பார்ப்போம். தலைமுடி கொட்டுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. ஆனால் நாம் சாப்பிடும் உணவுக்கும் […]

Continue reading

அமாவாசை நாளில் இந்த பொருட்களை வாங்காதீங்க..!

மாதந்தோறும் அமாவாசை வருகிறது. அமாவாசை என்பது சூரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் இருப்பது. இந்த நாளில், சூரியனின் இரு பக்கங்களும் பூமியில் அஸ்தமிக்காது, ஆனால் சந்திரனின் பின் பாதியில் முழுமையாக பதிக்கப்படும். ஒரு மாதத்தில் […]

Continue reading

வாழ்வு ஆனவள் துர்கா பாடல் வரிகள்

துர்கை அம்மன் மீது பக்தி கொள்ள விரும்பும் அனைவருக்கும், வாழ்வு ஆனவள் துர்கா என்பது ஒரு ஆன்மிக உணர்வும், அருளும் நிரம்பிய பாடல். தினமும் அல்லது ராகுகால நேரங்களில் இந்தப் பாடலை பாடி தாயின் […]

Continue reading

ஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி

சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் வராஹி அம்மன். மனித உடலும், பன்றி முகமும் கொண்டவள் வராகி அம்மன். ஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி சொல்லி அம்மனிடம் வேண்டிக்கொண்டால் பிரச்சினைகளை தீர்த்து […]

Continue reading

கந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு

கந்த சஷ்டி கவசம் பாடலை இயற்றியவர் தேவராய சுவாமிகள். முருகப் பெருமானை போற்றி பாடப்படும் பாடல்களில் முதன்மையானது கந்த சஷ்டி கவசம். ஆறுபடை வீடுகளுக்கும் தனித்தனியே கந்தர் சஷ்டி கவசம் பாடலை பாடியுள்ளார். அவற்றுள், […]

Continue reading

12 ராசிக்கேற்ற கடவுளின் துதிகள்

ஒவ்வொரு ராசிக்கேற்றபடி சொல்ல வேண்டிய கடவுளின் துதிகள் பற்றி கீழே பார்க்கலாம். 12 ராசிக்கேற்ற கடவுளின் துதிகள் மேஷம் ( விநாயகர் துதி ) ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் […]

Continue reading

ராகு காயத்ரி மந்திரம்

ராகு காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்தால் ராகு பகவானின் பரிபூரண அருளை பெற்று ராஜ வாழ்க்கை வாழ முடியும். ராகு காயத்ரி மந்திரம் ஓம் நாகத்வஜாய வித்மஹே பத்ம அஸ்தாய தீமஹி […]

Continue reading

சர்க்கரை நோயாளி 4 உணவை மறந்தும் சாப்பிடாதீங்க

சர்க்கரை நோயாளிகள் தாங்கள் சாப்பிடும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் சத்தான மற்றும் குறைந்த கொழுப்பு மற்றும் கலோரிகள் கொண்ட பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களையும் சாப்பிட வேண்டும். இன்று நம்மைச் […]

Continue reading

சகல மங்களம் பெருக சொல்ல வேண்டிய மந்திரம்

ஒவ்வொரு சனிப் பிரதோஷம் அன்று மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு உரிய இந்த மந்திரத்தை சொல்வதால் சகல மங்களங்களும் பெருகும். சகல மங்களம் பெருக சொல்ல வேண்டிய மந்திரம் பக்தார்தி பஞ்ஜனபராய பராத்பராய காலாப்ரகாந்தி கரளாங்கித கந்தராய […]

Continue reading