பஞ்சமுக ஆஞ்சநேயரின் தோற்றம் அனுமனின் உருவம் நடுவிலும் ஸ்ரீநரசிம்ம சுவாமி, ஸ்ரீஹயக்ரீவ சுவாமி, ஸ்ரீலஷ்மி வராக சுவாமி மற்றும் ஸ்ரீமஹாவீர கருட சுவாமி ஆகியோரின் முகங்கள் இணைந்தது தான் பஞ்ச முக வடிவம். பஞ்சமுக […]
Continue readingAuthor: Thagaval Kalam
கஷ்டத்தை போக்கும் கருட மாலா மந்திரம்
தினமும் கருட மாலா மந்திரத்தை சொல்வதால் பகை விலகும். ஆபத்து அகலும். எந்த வித துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள். கருட மாலா மந்திரம் ஓம் நமோ பகவதே, கருடாய; காலாக்னி வர்ணாய ஏஹ்யேஹி கால […]
Continue readingசந்திர பகவான் 108 போற்றி
சந்திர பகவானின் அருள் வேண்டும். அவரின் முழு ஆசியை பெற கீழ் கொடுத்துள்ள சந்திர பாகவனின் 108 போற்றியை திங்கள் கிழமை தோறும் உச்சரிப்பதால் அவரின் முழு ஆசியை பெறலாம். சந்திர பகவான் 108 […]
Continue readingபிறந்த குழந்தையை போனில் படம் எடுக்கலாமா?
குழந்தை பிறந்ததும் மொபைல் போனில் படம் எடுக்க விரும்புகிறார்கள். குழந்தைகளுடன் செல்ஃபி எடுப்பதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். குழந்தையின் முகத்தை சூரிய ஒளியில் இருந்து விலக்கி வைப்பது நல்லது. சிலர் புகைப்படம் எடுக்க உயர் ரெஷல்யூஷன் […]
Continue readingவிநாயகர் கவசம்
விநாயகர் கவசத்தைப் பாராயணம் செய்பவர்களுக்குப் பிணியும், வறுமையும், பேய் பூதங்களாலுண்டாகின்ற பல துன்பங்களும், கவலைகள் முதலியவைகளும் நீங்கும். பெருஞ்செல்வமும், தீர்க்காயுளும், களத்திர புத்திரமித்ராதிகளும் உண்டாகும். இதைப் படித்தாலும், ஒருவர் சொல்லக் கேட்டாலும், பூசித்தாலும், எப்படிப்பட்ட […]
Continue readingபித்ரு 108 போற்றி
பித்ரு மூர்த்திகளுக்கான 108 போற்றியை அமாவாசை தினம் மற்றும் பித்ருக்களை வணங்கும் போது சொல்ல வேண்டும். பித்ரு 108 போற்றி ஓம் ஸ்ரீ சூரிய நாராயண தேவதா மூர்த்தி போற்றி ஓம் ஸ்ரீ வசுபித்ரு […]
Continue readingகேது 108 போற்றி
கேது பகவானுக்கு உகந்த இந்த 108 போற்றியை சொல்லி வந்தால் கேது அருள் கிடைக்கும். கேது 108 போற்றி ஓம் அரவத்தலையனே போற்றி ஓம் அமர உடலோனே போற்றி ஓம் அசுர குலனே போற்றி […]
Continue readingஸ்ரீ வாராஹி அஷ்டோத்திரம்
வராஹி தெய்வத்தை வணங்கி ஸ்ரீ வாராஹி அஷ்டோத்திரம் சொல்வதால் வெற்றி அடையலாம். சகல ஐஸ்வரியங்கள் கிட்டும். ஸ்ரீ வாராஹி அஷ்டோத்திரம் ஓம் வாராஹ்யை நம: ஓம் பஞ்சமி சித்தி தேவ்யை நம: ஓம் […]
Continue readingவளையல்களைப் பற்றி கனவு கண்டால் என்ன பலன்கள்?
கனவுகள் என்பது எல்லா மக்களுக்கும் இயல்பாக வரும் ஒன்று. ஒவ்வொருவருக்கும் பல்வேறு கனவுகள் பலவிதமான வகையில் வரும். ஆன்மீக ரீதியாகப் பார்த்தால், நாம் காணும் கனவுகள் அனைத்தும் எதிர்காலத்தில் நமக்கு அல்லது நம்மைச் சுற்றியுள்ள […]
Continue readingஸ்ரீ தேவி ஹாரத்தி பாடல்
ஜெய ஜெய ஜெய சக்தி ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி ஜெய ஜெய ஜெயவென பாடி பணிந்தோம் ஜெகமெங்கும் அமைதியை தா. (ஓம் ஸ்ரீ) திருப்தியும் இன்பமும் வாழ்வில் துலங்க தேவை […]
Continue reading