Author: Thagaval Kalam

முகம் சிகப்பா ஜொலிக்க? பீட்ருட் யூஸ் பண்ணுங்க..!

பெரும்பாலான மக்கள் இயற்கையான தோல் பராமரிப்பு முறைகளைப் பின்பற்றுகிறார்கள். இது சருமத்திற்கு இயற்கையாகவே பளபளப்பான நிறத்தை தருவதோடு, எந்தவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. எனவே, பீட்ரூட் சருமத்திற்கு அதிசயங்களைச் செய்யக்கூடிய ஒரு காய்கறியாகும். பீட்ரூட்டில் உள்ள […]

Continue reading

மருதமலை முருகனுக்கான அபிஷேகமும் பலன்களும்

முருகா என்று ஒருமுறை சொல்கிற பொழுது, முருகனோடு மும்மூர்த்திகளும் அருள் வழங்க வருவார்கள். ‘மு’ என்றால் ‘முகுந்தன்’ என்று அழைக்கப்படும் திருமாலைக் குறிக்கும். ‘ரு’ என்றால் ‘ருத்ரன்’ என்றழைக்கப்படும் சிவனைக் குறிக்கும். ‘க’ என்றால் […]

Continue reading

உடல் எடையை கட்டுப்படுத்தும் உணவுகள்

ஆரோக்கியமான முறையில் பலர் எடையை பராமரிக்க முயற்சி செய்கிறார்கள். உடல் எடை அதிகரிப்பதால் பல்வேறு நோய்கள் வருவதால், அன்றாட வாழ்க்கையில் உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்தவேண்டி உள்ளது. உடல் எடையை குறைக்க, கொழுப்பு மற்றும் […]

Continue reading

மூளையை சுறுசுறுப்பாக்க வால்நட்

நரம்புகளில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் காரணமாக மூளை செயலிழப்பு மற்றும் அல்சைமர் எனும் ஞாபக மறதி நோய் ஏற்படுகிறது. “அமிலாய்டு பீட்டா” புரதத்தின் மூலக் கூறு. நியூரான்களில் பிரி ரேடிக்கல்களின் உருவாக்கத்தை அதிகரிக்கிறது. இவை மூளையில் […]

Continue reading

சங்கடஹர சதுர்த்தி நாட்கள் 2024

பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை “மகா சங்கடஹர சதுர்த்தி” […]

Continue reading

சஷ்டி விரத நாட்கள் 2024

சஷ்டி விரதம் குழந்தை வரம் வேண்டுபவர்கள் மட்டும் இருக்கக் கூடிய விரதம் என பலரும் நினைப்பதுண்டு. ஆனால் சஷ்டி விரதம் இருந்தால் அனைத்து விதமாக பிரச்சனைகளும் தீர்ந்து விடும். முருகப் பெருமானின் திருவருள் பரிபூரணமாகக் […]

Continue reading

சூரிய நமஸ்காரம் போது சொல்லவேண்டிய மந்திரம்..!

சூரிய நமஸ்காரத்தை அதிகாலையில் செய்வது சிறந்தது. இதை செய்வதால் நம் உடலும் மனதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். சூரிய நமஸ்காரம் செய்யும் போது சூரிய பகவானை நினைத்து இந்த மந்திரத்தை சொல்வதால் நம் உடல் நோய்கள் […]

Continue reading

நொச்சி இலைகளின் அற்புத பயன்கள்..!

நொச்சி செடியின் வேர், பட்டை, விதை, பூக்கள் என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை. நொச்சி இலைகளின் அற்புத பயன்கள்..! நொச்சி இலையுடன் மிளகு, பூண்டு, கிராம்பு வைத்து மென்று தின்றால் ஆஸ்துமா குணமாகும். […]

Continue reading

பெளர்ணமியில் குலதெய்வ வழிபாடு..!

பெளர்ணமியில் குலதெய்வத்தை மனதார வழிபட்டால், மனதார வேண்டிக்கொண்டால், பெரும் பலன்களைப் பெறலாம். வீட்டில் இருக்கும் மோசமான சூழ்நிலைகளில் இருந்து விடுபடலாம். பெளர்ணமி அன்று வானத்தில் முழு நிலவு பிரகாசிக்கும் ஒரு அழகான நாள். இந்த […]

Continue reading

அன்னாபிஷேகம் சிறப்புகளும் பலன்களும்

ஐப்பசி பவுர்ணமி அன்று அனைத்து சிவாலயங்களிலும் சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகின்றது. ஐப்பசி மாத பெளர்ணமி தினத்தன்று தான், சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து 16 கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்கிறார். […]

Continue reading