புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உரிய மாதம். கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம். சூரியன் கன்னி ராசியில் புதனோடு இணைந்து சஞ்சரிக்கிறார். இந்த மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு இயல்பாகவே புத்திசாலியாகவும், சாமர்த்தியசாலிகளாகவும் இருப்பார்கள். மேலும் […]
Continue readingAuthor: Thagaval Kalam
லட்சுமி குபேர மந்திரம்
லட்சுமி குபேர மந்திரத்தை காலை மாலை என இருவேளை பூஜையுடன் மந்திரத்தை சொல்வதால் அஷ்ட ஐஸ்வர்யமும் லட்சுமி கடாட்சமும் உண்டாகி செல்வந்தராய் வாழ்வார்கள். பெயர் புகழும் கிடைக்கும். சகல கிரக தோசங்களும் பாவங்களும் தீரும். […]
Continue readingஇரும்பு பாத்திரத்தில் சமைக்கக் கூடாத சில உணவுகள்
இரும்பு பாத்திரத்தில் சமைக்கும் உணவுகள் சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். இரும்பு பாத்திரத்தில் சமைக்கும் வழக்கம் பல தலைமுறையாக இருந்து வருகிறது. டெல்ஃபான் மற்றும் பிற பூசப்பட்ட பாத்திரங்களுடன் ஒப்பிடும்போது இரும்பு பாத்திரத்தில் சமைக்க பாதுகாப்பானதாக […]
Continue readingபிரதோஷம் அன்று என்ன செய்ய வேண்டும்?
தினமும் சிவபெருமானை வணங்குகிறோம். ஆனால், பிரதோஷ காலத்தில் கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவது மிகுந்த பலன்களைத் தரும். ஒவ்வொரு மாதமும் இருமுறை – வரபிறை மற்றும் தேய்பரை திரையோதசி பிரதோஷ நாட்கள். இந்த நாட்களில் […]
Continue readingபிரதோஷம் நாட்கள் 2024
பிரதோஷ காலத்தில் சிவபெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை தரும். மாதந்தோறும் இருமுறை – வளர்பிறை, தேய்பிறை திரயோதசி நாட்கள் பிரதோஷ தினங்களாகும். இந்த நாளில் மாலை 4.30 மணி முதல் 6.00 […]
Continue readingகண் திருஷ்டியின் பொதுவான அறிகுறிகள்
கண் திருஷ்டி அல்லது எதிர்மறை ஆற்றலின் ஆதிக்கத்தில் இருப்பதை கண்டறியும் அறிகுறிகள் பற்றி கீழே பார்க்கலாம். கண் திருஷ்டி கண் திருஷ்டி என்பது ஒரு மோசமான உணர்வு போன்றது, அது எதிர்மறையான எண்ணங்களைச் சிந்திக்க […]
Continue readingமாப்பிள்ளை சம்பா அரிசியின் பயன்கள்
மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால் உடலுக்கு வலுவை தரும். இதன் தனி சிறப்பே ஆண்மையை பலப்படுத்தும். மாப்பிள்ளை சம்பா பெயருக்கு ஏற்றார் போல் மாப்பிளைக்கு அதாவது புதுமாப்பிளைக்கு தேவைப்படும் அரிசி. நாம் அன்றாடம் சமைத்து சாப்பிடும் […]
Continue reading108 நந்தி போற்றி
நந்தி தேவர் சிவலோகத்தின் தலைமைக் காவலனாக விளங்குவதால் இவர் தேவர்கள் மற்றும் சிவனை தரிசிக்க வரும் பக்தர்களை தடுக்க வல்ல அதிகாரம் உள்ளது. சிவன் ஆலகால விடத்தினை அருந்தி விட்டு உமையாளின் மடியில் மயங்கியிருக்கும் […]
Continue readingதமிழ்நாடு அரசு விடுமுறை பட்டியல் 2024
2024 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு சார்பில் பொது விடுமுறை தினமாக 22 நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 4 விடுமுறை நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அமைந்துள்ளது. தமிழ்நாடு அரசு விடுமுறை பட்டியல் 2024 […]
Continue readingவிநாயகருக்கு எருக்கம் பூ மாலை போடுவது ஏன்?
விநாயகர் எளிமையானவர் அவருக்கு மிக எளிதில் கிடைக்கும் எருக்கம் பூவைச் சமர்ப்பித்தாலே போதும், அளவில்லா மகிழ்ச்சி அடைந்து எல்லையில்லா இன்பத்தை வரமாகத் தந்தருள்வார். இது மட்டுமன்றி, எருக்கம் பூ சூரிய கிரகத்துக்கு உரியது. இது, […]
Continue reading