Author: Thagaval Kalam

வள்ளிகும்மி

வள்ளிகும்மி என்பது கொங்கு நாட்டில் உள்ள தனிச்சிறப்பு. கும்மி என்றால் கொம்மை கொட்டுதல் என்று இலக்கியங்கள் கூறுகின்றன. கொம்மை தான் கும்மியாக மாற்றப்பட்டிருக்கலாம். வள்ளிகும்மியை ஆண்கள் மட்டுமே ஆடுவார்கள். சலங்கை மற்றும் இசைக்கருவிகள் பெண்கள் […]

Continue reading

108 சிவலிங்க நாமாவளி

சிவபெருமானின் 108 சிவலிங்க நாமாவளி. லிங்க நாமங்களை ஜெபித்தால் சகல தோஷங்களும் விலகும். 108 சிவலிங்க நாமாவளி   ஓம் லிங்க மூர்த்தயே நம ஓம் சிவலிங்காய நம ஓம் அத்புத லிங்காய நம […]

Continue reading

உடல் எடை குறைக்க உதவும் கொண்டைக்கடலை

உடல் எடையை குறைக்க நார்ச்சத்து ரொம்ப முக்கியம். தினமும் நார்ச்சத்து உள்ள உணவுகளை சாப்பிட்டு வந்தோம்னா மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது. தினமும் ஒரு கைப்பிடி அளவு கொண்டைக்கடலையை சாப்பிடறதுனால ஜீரண மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். […]

Continue reading

திருப்பாவை பாடல் வரிகள்

திருப்பாவை பாடல்கள் அனைவராலும் மார்கழி மாதத்தில் தினமும் பாடப்படும் முக்கிய பாடல்களாகும்.  திருமணமாகாத பெண்கள் மார்கழியில் திருப்பாவை பாடுவதும் சிறப்பு. இது அவர்களுக்கு நல்ல கணவனைக் கொடுக்கும். மார்கழி மாதத்தில் மக்கள் அதிகாலை 4.30 […]

Continue reading

கர்பிணிகளுக்கான ஸ்லோகம்

கர்பிணிகளுக்கான ஸ்லோகத்தை தினமும் சொல்வதன் மூலம், குழந்தைகள் சீரும் சிறப்புடன் வாழ்வார்கள். கர்ப்பிணிகளுக்கு  தன் வயிற்றில் வளரும் குழந்தையின் எதிர்காலம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். பிறக்கப் போகும் குழந்தை ஆரோக்கியமாகவும், […]

Continue reading

கடலை மிட்டாய் நன்மைகள்

தமிழகத்தின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான கடலை மிட்டாய் இருக்கிறது. நமது உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துக்களை வழங்கக்கூடியது. துரித உணவு போலல்லாமல், முழுவதும் ஆரோக்கியமானது. கடலை மிட்டாய் நன்மைகள் கடலை மிட்டாயில் நார்ச்சத்து, புரதம், […]

Continue reading

கழுத்து வலியை போக்க சில எளிய பயிற்சி முறைகள்

இன்றைய கணினி யுகத்தில் பலர் கழுத்து வலியால் அவதிப்படுகின்றனர். இதற்கு முக்கியக் காரணம் தவறான முறையில் உட்காருவது, எனவே பணம் செலவழிக்காமல் இந்த கழுத்து வலிக்கு வீட்டிலேயே செய்யக்கூடிய சில எளிய பயிற்சிகளைப் பார்ப்போம். […]

Continue reading

7 தலைமுறை பாவங்களை போக்கும் சிவ மந்திரம்

சிவன் மும்மூர்த்திகளுள் ஒருவர். சிவன் என்றால் மங்கலகரமானவர், அருள்நிறைந்தவர், கருணைமிக்கவர் என்று பொருள்படும். ஓம் நமசிவயா எனும் மந்திரம் உலகில் மிகவும் புகழ் பெற்ற சக்தி வாய்ந்ததும் கூட. இந்த மந்திரம் நம் பெற்றோர்கள், […]

Continue reading

நினைத்தது நடக்க முருகன் மந்திரம்

முருகன் மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நினைத்த காரியம் கைகூடும். நாம் வேண்டும் வரங்களை எல்லாம் வாரி வழங்க கூடியவர் முருகன். சரவண ஸ்தோத்திரம் பவாய பர்காய பவாத்மஜாய பஸ்மாய மாநாத்புத விக்ரஹாய பக்தேஷ்ட […]

Continue reading

செல்வம் செழிக்க குபேரர் மந்திரத்தை சொல்லுங்க..!

குபேரனே நமக்கு வாழ்வில் செல்வச் செழிப்பைத் தருகிறான். எனவே தினமும் குபேரர் மந்திரத்தை சொல்லி வர நமது வீட்டில் லஷ்மி கடாக்ஷம் பெருகும். குபேரரை மனதில் நினைத்து தினமும் 7 முறையாவது குபேரர் மந்திரத்தை […]

Continue reading