தலையில் ஏற்படும் எரிச்சல் (Irritation), பூஞ்சை படிதல், உடலில் திடீர் மாற்றங்களால் ஏற்படும் இன்ஃப்லமேஷன் (Inflammation) போன்றவை காரணமாகத்தான் பொடுகு வருகிறது. இதனைத் தவிர்க்க, அவ்வப்போது தலைமுடியை நன்றாக அலசுவது அவசியம். வெயிலில் அடிக்கடி […]
Continue readingAuthor: Thagaval Kalam
அவசர உதவி தொலைபேசி எண்
அவசர உதவி தொலைபேசி எண் போலீஸ் 100 தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை 101 ஆம்புலன்ஸ் 102 / 108 / 1066 போக்குவரத்து விதி மீறல் 103 பெண்களுக்கான அவசர உதவி 1091 […]
Continue readingபாரம்பரிய நெல் வகைகளின் பட்டியல்
இந்தியாவில் 200000 மேற்பட்ட நெல் வகைகள் இருந்துள்ளதாக அறியப்படுகிறது. இந்தியாவில் பசுமைப்புரட்சியின் விளைவாகவே பல பாரம்பரிய நெல் ரகங்கள் அழிந்தன. பாரம்பரிய நெல் ரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மருத்துவக் குணம் கொண்டவையாகவும், பொதுவாக அனைத்துமே […]
Continue readingவேகமாக ஹீமோகுளோபின் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்
உடல் இயக்கங்கள் அனைத்தும் சரி வர இயங்க தேவையானதாக இருப்பது இரத்தம் தான். இந்த இரத்தம் உடலுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். உணவில் இரும்புச்சத்து அதிகமாக இருந்தால், ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும். […]
Continue readingமுன்னோர்களுக்கு தர்ப்பணம் தர ஏற்ற புண்ணிய தலங்கள்
அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏற்ற திருத்தலங்கள் தமிழகத்தில் உள்ளன. அமாவாசை நாள்களில் புண்ணிய தலங்களுக்குச் சென்று தர்ப்பணம் கொடுப்பது மிகவும் புண்ணியத்தைத் தரும் பித்ரு தோஷத்தை நீங்கும். புனித தீர்த்த தலங்களுக்கு […]
Continue readingதிருப்பதி ஏழுமலையான் கோவில் | Tirupati Temple
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், கிழக்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது திருப்பதி. இந்த நகரத்தை ஒட்டியுள்ள திருவேங்கட மலையின் மீதுதான் ஏழுமலையான் கோயில் கொண்டிருக்கிறான். சேஷாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி […]
Continue readingதமிழ்நாட்டில் உள்ள உயரமான கோவில் கோபுரங்கள்
கோவில் கோபுரம் – கோ+புரம் என்று பிரிக்க வேண்டும். கோ என்றால் இறைவன். புரம் என்றால் இருப்பிடம். இறைவனின் இருப்பிடமே கோபுரம். இதனால் தான் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் அளவுக்கு கோபுரத்தை உயரமாகக் கட்டுகிறார்கள். […]
Continue readingகுடியரசு தினம் உருவான வரலாறு..!
இந்தியக் குடியரசு நாள் (Republic Day of India) இந்திய ஆட்சிமைக்கான ஆவணமாக இந்திய அரசு சட்டம் 1935 இன் மாற்றாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளாகும். வரலாறு 1930ஆம் ஆண்டு […]
Continue readingமுருகன் அறுபடை வீடுகள்
தமிழ்க் கடவுளான முருகப்பெருமானுக்கு முகங்களும் 6. முருகனின் படை வீடுகளும் 6. முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களும் 6 பேர், சரவணபவ என்ற முருகப்பெருமானின் திருமந்திரமும் 6 எழுத்து. ஜாதகத்தின் ஆறாம் இடம் பொதுவாக […]
Continue readingதஞ்சைப் பெரிய கோயில்
உலகப்புகழ் பெற்ற தஞ்சைப் பெரிய கோயில் அல்லது தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது பிரகதீஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. தஞ்சைப் பெருவுடையார் கோயில் உலக பிரசித்தி […]
Continue reading