அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தமிழகத்தில் மதுரை மாநகரில் அமைந்துள்ளது. சிவபெருமானுக்கு உகந்தது சிதம்பரம் கோவில் என்றால், மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்ப்பது மதுரை. மூலவர் மீனாட்சி சுந்தரேஸ்வரர், சொக்கநாதர், சோமசுந்தரர் அம்மன்/தாயார் மீனாட்சி, […]
Continue readingAuthor: Thagaval Kalam
கன்னியாகுமரி மாவட்டம் (Kanyakumari district)
கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டில் உள்ள ஒரு மிக சிறிய மாவட்டமாகும். பரப்பளவில் மிகச்சிறிய (1672 சதுர கி.மீ) மாவட்டமாக இருந்தாலும் மக்கள் அடா்த்தியில் சென்னைக்கு அடுத்து […]
Continue readingதிருக்காளத்தி காளத்தியப்பர் திருக்கோயில்
ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில் பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான காற்றைக் குறிக்கிறது. இத்தலத்தின் முக்கிய கடவுளான சிவன் காளத்தீசுவரர் என்றும் “வாயு லிங்கம்” என்றும் அழைக்கப்படுகிறார். மூலவர் […]
Continue readingசிதம்பரம் நடராஜர் திருக்கோயில்
கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு தில்லை நடராசர் திருக்கோயில் பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான ஆகாயத்தை குறிக்கிறது. இத்தலத்தின் முக்கிய கடவுளான சிவன் திருமூலநாதர் என்றும் “ஆகாச லிங்கம்” என்றும் அழைக்கப்படுகிறார். மூலவர் திருமூலநாதர் ( […]
Continue readingதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் திருக்கோயில்
திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஜம்புகேசுவரர் திருக்கோயில் பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான நீரைக் குறிக்கிறது. இத்தலத்தின் முக்கிய கடவுளான சிவன் ஜம்புகேசுவரர் என்றும் “அப்பு லிங்கம்” என்றும் அழைக்கப்படுகிறார். மூலவர் ஜம்புகேசுவரர் உற்சவர் சந்திரசேகரர், […]
Continue readingகாஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram district)
காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram district) இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும்.காஞ்சிபுரம் மாவட்டத்தை சுருக்கமாகக் காஞ்சி என்றும் கோவில் நகரம், ஆயிரம் கோவில்களின் நகரம், திருவிழாக்களின் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இது பாலாறு […]
Continue readingதிண்டுக்கல் மாவட்டம் (Dindigul district)
திண்டுக்கல் மாவட்டம் (Dindigul district) இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றும், கொங்கு மண்டல மாவட்டங்களுள் ஒன்றுமாகும். திண்டுக்கல் மாவட்டம் மதுரை மாவட்டதிலிருந்து 15.9.1985 அன்று உருவானது. திண்டுக்கல் மாவட்டம் சில காலம் […]
Continue readingஅருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோவில் பிள்ளையார்பட்டி
அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோவில், பிள்ளையார்பட்டி (Pillaiyarpatti Pillaiyar Temple) இந்தியாவிலுள்ள, தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தில், பிள்ளையார்பட்டி எனும் ஊரில் அமைந்துள்ளது. மூலவர் கற்பக விநாயகர் தல விருட்சம் மருதமரம் திருவிழா விநாயகர் சதுர்த்தி […]
Continue readingதிருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில்
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான அக்னியைக் குறிக்கிறது. இத்தலத்தின் முக்கிய கடவுளான சிவன் அருணாசலேஸ்வரர் என்றும் “ஜோதி லிங்கம்” என்றும் அழைக்கப்படுகிறார். மூலவர் அண்ணாமலையார், அருணாச்சலேசுவரர் அம்மன்/தாயார் […]
Continue readingகாஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான நிலத்தைக் குறிக்கிறது. இத்தலத்தின் முக்கிய கடவுளான சிவன் ஏகாம்பரேஸ்வரர் என்றும் “பிருத்வி லிங்கம்” என்றும் அழைக்கப்படுகிறார். மூலவர் ஏகாம்பரநாதர் ( ஏகாம்பரேஸ்வரர் […]
Continue reading