![](https://thagavalkalam.com/wp-content/uploads/2023/12/Your-paragraph-text-1-min-1.jpg)
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் தினமும் வழிபாடு செய்யும் போது உச்சரிக்க வேண்டிய ஐயப்பன் காப்பு பற்றி பார்ப்போம்.
ஐயப்பன் காப்பு
ஹரிஹரபுத்ரனை ஆனந்த ரூபனை
இருமூர்த்தி மைந்தனை அறுமுகன் தம்பியை
சபரிகிரீசனை, சாந்த ஸ்வரூபனை
தினம் தினம் போற்றிப் பணிந்திடுவோம்
ஐயப்ப தேவன் கவசமிதனை
அநுதினம் சொல்ல அல்லல்கள் ஒழியும்
தினம் தினம் துதிக்கத் தீரும் வினையெல்லாம்
நாடிய பொருளும் நலமும் வருமே..!!
இதையும் படிக்கலாம் : ஐயப்பன் பதினெட்டாம் படிகள் சரணம்