ஆன்மிகம்

27 தீபங்களும் அதன் பயன்களும்..!

நம் பாரதத்தின் ஆன்மிகக் கலாசாரத்துடன் இரண்டறக் கலந்தது தீப வழிபாடு. விரிவான வழிபாடுகள் தெரியவில்லை என்றாலும், காலை-மாலை இரண்டு வேளைகளில் தீபம் ஏற்றிவைத்து, அதற்கு...

அனைத்து தெய்வத்திற்கு உரிய காயத்திரி மந்திரங்கள்

மந்திரங்களில் முதன்மையானதாக திகழ்கின்றது காயத்திரி மந்திரம். மிக எளிமையாக இருக்கும் இந்த மந்திரம், ஒவ்வொரு கடவுளுக்கும் ஏற்றவாறு உள்ளன. விசுவாமித்திரரால் அருளப்பட்ட இந்த காயத்திரி...

குழந்தை பேறுக்கு அகத்தியரின் சந்தான வித்தை..!

சந்தான கரணி இருந்து கொண்டு குருபரனைத் தியானம் பண்ணி இன்பமுடன் ஓம் ரீங் அங்வங் கென்று வருந்திமனக் கனிவதனால் தேனில் மைந்தா மார்க்கமுடன் நூற்றெட்டு...

திருச்செந்தூர் முருகன் பற்றிய தகவல்கள்

திருச்செந்தூரில் ஒரு தினஉபவாச விரதம் இராதவர் யாவராகினும் அவர் ஜனனம் முதல் மரணம் வரை தவம் செய்தாலும் யாதொரு பலனையும் அடையத்தகுந்த மார்க்கமில்லை. திருச்செந்தூரில்...

சிவமந்திரமும் பலன்களும்..!

எந்த மந்திரத்தை விரும்புகிறோமோ அந்த மந்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தினமும் 108 முறையோ 1008 முறையோ சொல்லி வர வேண்டும். சிவமந்திரமும் பலன்களும் நங்சிவாயநம...

கோவில்களின் சிறப்பு அம்சங்கள்

சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பிகையிடம் வேல் வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது. திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகுகாலத்தில் மட்டும்...

விநாயகரின் அவதாரங்களும், அவற்றுக்கான காரணங்களும்..!

அவதாரம் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது விஷ்ணு அவதாரங்கள் மட்டுமே. ஆனால் முழுமுதற் கடவுளாக வணங்கும் விநாயகரும் அவதாரங்கள் எடுத்துள்ளார். விநாயகரின் அவதாரங்களும் அவற்றுக்கான...

வறுமை போக்கும் தீப வழிபாடு..!

தினமும் காலையிலும், மாலையிலும், வீட்டிலும் வியாபார இடங்களிலும் விளக்கேற்றி வழிபட்டு வருபவர்களின் வறுமை அகலும். தீபத்தில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய 3 சக்திகளும்...

பிள்ளையார் பிடித்து வைப்பதன் பலன்கள்..!

முழுமுதற் கடவுள் பிள்ளையார். எந்தவொரு செயலைச் செய்வதாக இருந்தாலும், எந்தவொரு கடவுளை வணங்குவதாக இருந்தாலும், முதற்கடவுள் ஆனைமுகனை வணங்கிவிட்டுத்தான் வழிபாட்டைத் தொடங்குவோம். மஞ்சளால் விநாயகர்...

அம்மனின் 51 சக்தி பீடங்கள்

சக்தி பீடங்கள் அம்பிகையின் உடற்கூறுகள் விழுந்த இடமே சக்தி பீடமானது. அவ்வாறு 51 இடங்களில் சக்தியின் உடல்கள் விழுந்தன. 51 சக்தி பீடங்கள், பாரத...