/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ Thagaval kalam - Page 133 of 198 - Thagavakalin petagam

Recent Posts

லலிதா சஹஸ்ரநாமம் பாடல்

லலிதா சஹஸ்ரநாமம் பாடல் ஸிந்தூராருணவிக்ரஹாம் த்ரிநயனாம் மாணிக்ய-மௌளிஸ்புரத் தாராநாயக சேகராம் ஸ்மிதமுகீ-மாபீந-வக்ஷோருஹாம் பாணிப்யா-மளிபூர்ண-ரத்ன-சஷகம் ரக்தோத்பலம் பிப்ரதீம் ஸௌம்யாம் ரத்ன-கடஸ்த- ரக்தசரணாம் த்யாயேத் பராமம்பிகாம் அருணாம்...

கணபதியின் திருநாமங்கள்

எந்தக் காரியம் செய்வதற்கு முன்னாலும் பிள்ளையாரை வணங்குவது வழக்கம். கணபதி என்ற சொல்லில் உள்ள "க" என்னும் எழுத்து ஞானத்தையும், "ண" என்னும் எழுத்து...

குளிர்காலத்துல வேர்க்கடலை கண்டிப்பா சாப்பிடுங்க

குளிர்காலம் என்றால் குளிர் காற்று மற்றும் உறைபனி. நிச்சயமாக, குளிர்கால உணவுகள் நமக்கு அதிக அரவணைப்பையும் ஆறுதலையும் தருவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. வேர்க்கடலையில் இதய ஆரோக்கியமான...

திருக்குறள் அதிகாரம் 14 – ஒழுக்கமுடைமை

குறள் 131 : ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். மு.வரதராசனார் உரை ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த...

24 ஏகாதசிகளும் அதன் பயன்களும்..!

ஒவ்வொரு மாதமும் சுக்கில பட்சம் என்ற வளர்பிறையிலும், கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறையிலும் பதினோராவது நாள் வருவதே ஏகாதசி. மாதத்துக்கு 2 ஏகாதசி வீதம் ஆண்டுக்கு...

வைகுண்ட ஏகாதசி விரத முறை

மார்கழி மாதம் வரும் வளர்பிறை ஏகாதசி திதியில் வரும் ஏகாதசி விரதமே வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி வழிபட்டால் தீராத நோய்கள் தீரும்,...

திருக்குறள் அதிகாரம் 13 – அடக்கமுடைமை

குறள் 121 : அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். மு.வரதராசனார் உரை  அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம்...

ஐயப்பனின் சரண மாலை

ஐயப்ப பக்தர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பனின் சரண மாலையை பற்றி பார்க்கலாம். மகா கணபதி தியான ஸ்லோகம் மூக்ஷிக வாஹந மோதக ஹஸ்த...

ஐயப்பன் நமஸ்கார ஸ்லோகம்

ஒவ்வொரு ஸ்லோகத்தையும் சொல்லிய உடன் சுவாமியே சரணம் ஐயப்பா என்று சொல்லி நமஸ்காரம் செய்ய வேண்டும். ஐயப்பன் நமஸ்கார ஸ்லோகம் லோக வீரம் மஹா...

நோய் வராமல் தடுக்க குளிர்கால யோகாசனங்கள்..!

குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிகளை செய்யவேண்டும். யோகாவால் மட்டும் நோய் எதிர்ப்பு சக்திக்கு உத்தரவாதம் அளிக்கவோ அல்லது நோய்களைத் தடுக்கவோ முடியாது...