Recent Posts

சூலினி துர்க்கா மந்திரம்..!

அஸ்ய ஸ்ரீ சூலினி துர்கா மஹா மந்த்ரஸ்ய தீர்க்தமா ருஷி: ககுப் சந்த: ஸ்ரீ சூலினிதுர்கா தேவதா ஹூம் பீஜம் ஸ்வாஹா சக்தி மம...

அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் வழிபாடு..!

சனி பகவானின் தாக்கத்தை தடுக்க கால பைரவர் வழிபாடு சிறந்த வழி. கருப்பு எள் விதைகளை புதிய நீல துணியில் வைக்க வேண்டும். பிறகு...

களபம் ஒழுகிய (திருச்செந்தூர்) – திருப்புகழ் 43 

களபம் ஒழுகிய புளகித முலையினர் கடுவும் அமிர்தமும் விரவிய விழியினர் கழுவு சரிபுழு கொழுகிய குழலினர் – எவரோடுங் கலகம் இடுகயல் எறிகுழை விரகியர்...

கருப்பம் தங்கு (திருச்செந்தூர்) – திருப்புகழ் 42 

கருப்பந்தங் கிரத்தம்பொங் கரைப்புண்கொண் டுருக்கும்பெண் களைக்கண்டங் கவர்ப்பின்சென் – றவரோடே கலப்புண்டுஞ் சிலுப்புண்டுந் துவக்குண்டும் பிணக்குண்டுங் கலிப்புண்டுஞ் சலிப்புண்டுந் – தடுமாறிச் செருத்தண்டந் தரித்தண்டம்...

கரிக்கொம்பம் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 41 

கரிக்கொம்பந் தனித்தங்கங் குடத்தின்பந் தனத்தின்கண் கறுப்புந்தன் சிவப்புஞ்செம் – பொறிதோள்சேர் கணைக்கும்பண் டுழைக்கும்பங் களிக்கும்பண் பொழிக்குங்கண் கழுத்துஞ்சங் கொளிக்கும்பொன் – குழையாடச் சரக்குஞ்சம் புடைக்கும்பொன்...

கமல மாதுடன் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 40

கமல மாதுடன் இந்திரை யுஞ்சரி சொலவொ ணாதம டந்தையர் சந்தன களப சீதள கொங்கையில் அங்கையில் – இருபோதேய் களவு நூல்தெரி வஞ்சனை அஞ்சன...

கண்டுமொழி (திருச்செந்தூர்) – திருப்புகழ் 39

கண்டுமொழி கொம்பு கொங்கை வஞ்சியிடை யம்பு நஞ்சு கண்கள்குழல் கொண்டல் என்று – பலகாலும் கண்டுளம்வ ருந்தி நொந்து மங்கையர்வ சம்பு ரிந்து கங்குல்பகல்...

பால் அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்

ஆண்டார்குப்பம் ஸ்ரீபாலசுப்ரமணியரை வழிபட்டால் குழந்தைப்பேறு நிச்சயம். இதற்கென வழிபாட்டு முறை உள்ளது. மாதந்தோறும் பரணி மற்றும் கிருத்திகை நட்சத்திரத்தன்று குழந்தை பாக்கியம் பெற விரும்பும்...

பைரவர் சந்நிதியில் பாட வேண்டிய பாடல்..!

பைரவர் சந்நிதியில் வழிபடும் போது பாட வேண்டிய பாடல் பற்றி பார்க்கலாம். "தளம் பொலி மலரோன் ஆதி வானவர் தாழ்ந்து போற்ற உளம் பொலி...

கட்டழகு விட்டு (திருச்செந்தூர்) – திருப்புகழ் 38

கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்துமுனம் இட்டபொறி தப்பிப் பிணங்கொண் டதின்சிலர்கள் கட்டணமெ டுத்துச் சுமந்தும் பெரும்பறைகள் – முறையோடே வெட்டவிட வெட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென...