வழிநடை ஐயப்பன் சரண மந்திரம்

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டு சுமந்து செல்லும் போது வழியில் ஐயப்பன் சரண மந்திரத்தை சொல்ல வேண்டும்.

வழிநடை ஐயப்பன் சரண மந்திரம்

சாமியே ஐயப்பாஐயப்பா சாமியே
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு
சபரிமலைக்கு பள்ளிக்கட்டு
கற்பூரஜோதி சுவாமிக்கே
பகவானே பகவதியே
பகவதியே பகவானே
தேவனே தேவியே
தேவியே தேவனே
ஈஸ்வரனே ஈஸ்வரியே
ஐயப்பபாதம் சாமிபாதம்
சாமிபாதம் ஐயப்பபாதம்
பாத பலம் தா தேக பலம் தா
தேக பலம் தா பாத பலம் தா
வில்லாளி வீரனே வீர மணிகண்டனே
வீரமணி கண்டனே வில்லாளி வீரனே
பகவான் சரணம் பகவதி சரணம்
பகவதி சரணம் பகவான் சரணம்
தேவன் சரணம் தேவி சரணம்
தேவி சரணம் தேவன் சரணம்
தாங்கி விடப்பா ஏந்தி விடப்பா
ஏந்தி விடப்பா தாங்கி விடப்பா
தூக்கி விடப்பா ஏற்றி விடப்பா
ஏற்றி விடப்பா தூக்கி விடப்பா
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
காலுக்கு மெத்தை கல்லும் முள்ளும்
நெய் அபிஷேகம் சுவாமிக்கே
சுவாமிக்கே நெய் அபிஷேகம்

இதையும் படிக்கலாம் : ஹரிவராசனம் பாடல் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *