Author: Thagaval Kalam

பகவத்கீதையின் மிகச்சிறந்த வசனங்கள்..!   

பகவத்கீதையின் மிகச்சிறந்த வசனங்கள்..! அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள். […]

Continue reading

எப்பொழுது தெய்வம் நமக்கு துணை நிற்கும்..?

எப்பொழுது தெய்வம் நமக்கு துணை நிற்கும் காகத்தை போல என்றும் ஒற்றுமையாக இருங்கள் சனீஸ்வரன் அருகில் வரமாட்டார் நாய் போல நன்றி விசுவாசத்துடன் இருங்கள் பைரவர் உனக்கு செல்வத்தை அள்ளித் தருவார். ஆந்தையை போல […]

Continue reading

திருப்பதி சென்றால் வாழ்க்கையில் திருப்பம் ஏன் தெரியுமா..?

திருப்பதி சென்று வந்தால் வாழ்க்கையில் திருப்பம் கிடைக்கும் என்பது ஐதீகம். இது விஞ்ஞான பூர்வமான உண்மையான விசியம் கூட. இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும். சந்திரன் சக்தி […]

Continue reading

நவதிருப்பதி ஸ்தலங்கள்

ஆழ்வார்களால் பாடல் பெற்ற வைணவ தலங்கள் 108. அவற்றில் 9 கோவில்கள் ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்டத்தின் தாமிரபரணி நதி கரையில் அமைந்துள்ளன. ஒவ்வொரு கோவிலும் ஒவ்வொரு கிரக தோஷம் நீக்கக்கூடியதாகும். நவதிருப்பதி ஸ்தலங்கள் ஸ்ரீவைகுண்டம் […]

Continue reading

இறைவனை ஆலயம் சென்று வழிபடுவது ஏன் தெரியுமா..?

ஆலயம் என்பது ஆண்டவன் திருவடியில் ஆன்மா லயிப்பதற்கும் உரிய இடம் என்று பொருள். ‘ஆ’ என்பது ஆணவ மலத்தையும், லயம் என்பது அடங்கியிருத்தலையும் குறிக்கும். எனவே ஆணவ மலத்தையும் அடக்குமிடம் என்பதே ஆலயமாகும். இறைவனை […]

Continue reading

பில்லி சூன்யம் ஏவல் மந்திரக்கட்டு வசியம் விலக பரிகாரம்..!!

மாந்திரிக முறைகள் பெரும்பாலும் ஒரு மனிதன் தான் விரும்பிய அல்லது விரும்பாத மனிதன் அல்லது மனிதர்களை தன்னுடைய இச்சைப் படி ஆட்டுவிப்பதாகவே இருக்கிறது. இவை பில்லி, சூனியம், ஏவல், வைப்பு, வசியம் என்பதாக தேவையை […]

Continue reading

அமாவாசை நாளில் என்ன செய்யலாம்..!

சந்திரனும், சூரியனும் ஒன்றாக இணையும் காலமே அமாவாசை. ஆண்டில் எல்லா மாதத்திலும் வரும் அமாவாசை ஒரு சிறப்பான நாள் தான். அமாவாசையில் மறைந்த நம்முடைய முன்னோர்களுக்காக விரதம் இருந்து வழிபடுவதற்குரிய நாளாகும். அன்றைய தினம் […]

Continue reading

திருக்குறள் அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து

இந்த உலகத்துக்குத் துவக்கமாக இருப்பது கடவுள் தான். கடவுளை பகுத்து அறிந்தவனை நாடி புரிந்துகொள்ளாமல் படிப்பதால் எந்தப் பயனும் இல்லை. அறிந்தவன், மலராகிய உபதேசப் பொருளில் நின்று வாழ்வான். தேவையானவர் – தேவை அற்றவர் […]

Continue reading

திருக்குறள்

திருக்குறள் உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒரு அதிகாரத்திற்கு பத்து குறள் வீதம் மொத்தம் 1330 திருக்குறள் உள்ளன. மாந்தர்கள் […]

Continue reading

அமாவாசை நாட்கள் 2022

மாதுர்காரகனாகிய சந்திரனும், பிதுர்காரகனாகிய சூரியனும் ஒன்றாக இணையும் காலமே அமாவாசை. அமாவாசையில் மறைந்த நம்முடைய முன்னோர்களுக்காக விரதம் இருந்து வழிபடுவதற்குரிய நாளாகும். அன்றைய தினம் நம் முன்னோர்களின் பசியும், தாகமும் அதிகரிக்கும் என்றும், அந்த […]

Continue reading