/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ செல்வம் செழிக்க குபேரர் மந்திரத்தை சொல்லுங்க..!

செல்வம் செழிக்க குபேரர் மந்திரத்தை சொல்லுங்க..!

குபேரனே நமக்கு வாழ்வில் செல்வச் செழிப்பைத் தருகிறான். எனவே தினமும் குபேரர் மந்திரத்தை சொல்லி வர நமது வீட்டில் லஷ்மி கடாக்ஷம் பெருகும்.

குபேரரை மனதில் நினைத்து தினமும் 7 முறையாவது குபேரர் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

குபேரர் மந்திரம்

ஓம் ஹ்ரீம் க்ளீம் சௌம்:

ஸ்ரீம் கும் குபேராய:

நரவாகனாயயக்ஷ ராஜாய:

தன தான்யாதிபதியே:

லக்ஷ்மி புத்ராய ஸ்ரீம்:

ஓம் குபேராய நமஹ!!!

இதையும் படிக்கலாம் : வீட்டில் செல்வம் குறைவதன் அறிகுறிகள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *