/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ June 2022 - Thagaval kalam

Month: June 2022

தானங்களும் அதன் பலன்களும்..!

நமது கர்மாவை உடைப்பதில் தானங்களுக்கு தனியிடம் உண்டு. இந்த தானத்தை செய்தால் இந்த பலன் கிடைக்கும் என்று சொன்னாலும், எல்லோராலும் தானத்தை செய்ய இயலாது....

இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம்..!

ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் ஒருவர் திடீர் என்று தூக்கத்திலிருந்து எழுந்து அலறுவார்கள். அலறுவதர்கான காரணம் கேட்டால் யாரோ இறந்து போனமாதிரி கனவு கண்டேன், இறந்தவர்கள்...

குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுப்பது நல்லதா? கெட்டதா?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்நாக்ஸ் என்றால் அது பிஸ்கட் தான். இன்றைய காலக்கட்டத்தில் தாய்மார்கள் குழந்தைகள் சாப்பிட...

தினையின் ஆரோக்கிய நன்மைகள்

தினை சிறு தானியங்களில் முக்கியமான தானியம் ஆகும். தினை உலகாதிலேயே அதிகம் பயிரிடப்படும் தானிய வகைகளில் இரண்டாவது இடத்தை பிடிக்கின்றது. தினைக்கு ‘சைனீஸ் மில்லட்’,...

இதய ஆரோக்கியதற்கு முட்டை நல்லதா..?

முட்டை கொழுப்புச்சத்திற்கான வளவமான ஆதரத்தை கொண்டது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் முட்டையில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆய்வு முடிவுகள் ஹார்ட் இதழில் வெளியிடப்பட்ட...

மாதவிடாய் சுழற்சி தாமதம் ஆவதற்கான காரணங்கள்..!

ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சி ஆனது ஒவ்வொரு 21 முதல் 40 நாட்களுக்கும் இருக்கலாம். உடல் மாற்றங்களை கடந்து செல்லும் போது, அது மாதவிடாய் சுழற்சி...

சிறுநீர் பாதை தொற்று அறிகுறி? அதை தடுக்கும் வழிகள்..!

சிறுநீர் நோய் தொற்று ஆண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரையும் பாதிக்கிறது. சுமார் ஐந்தில் ஒரு பெண், ஒருமுறையாவது இந்த சிறுநீர் பாதை நோய்த்...

காசநோய் அறிகுறிகளும் சிகிச்சைகளும்..!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் தாக்கும் நோய்களில் காசநோயும் ஒன்று. மைக்கோபாக்டீரியம் ட்யூபர்குளோசிஸ் (Mycobacterium tuberculosis) நுண்கிருமியால் வரக்கூடிய இந்த நோய்,...

அவசர காலத்துக்கான எளிய கை வைத்தியங்கள் இதோ..!

நோயற்ற வாழ்வு தான் நம் அனைவரின் ஆசையுமாக இருக்கிறது. ஆனால், எளிய பிரச்னைகள், உடல் உபாதைகள் இல்லாத வாழ்வு என்பதே எப்போதும் எக்காலத்திலும் இருந்ததில்லை....

மூளை முதல் மலக்குடல் வரை பலப்படுத்த எளிய வழிகள்..!

கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம். குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால்,...