ஆன்மிகம்

மகாலட்சுமி துதி

மகாலட்சுமியின் இந்த துதிகளை தினமும் காலை மற்றும் மாலை 9 முறை ஜபிப்பது வீட்டில் செழிப்பை ஏற்படுத்தும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுக்கிர ஹோரையின் போது...

வரலட்சுமி விரத ஸ்லோகம்

வரலக்ஷ்மி விரத நாள் என்பது மகாலட்சுமியின் அருளைப் பெறுவதற்கு உகந்த நாள். ஒவ்வொரு ஆண்டும் ஆடி - ஆவணி மாதத்தில் பெளர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை...

கற்பக நாதா நமோ நமோ

ஓம் கற்பக நாதா நமோ நமோ கணபதி தேவா நமோ நமோ கஜமுக நாதா நமோ நமோ காத்தருள்வாயே நாமோ ஓம் கற்பக கணபதியே...

ஆதி பரமேஸ்வரியின் ஆலயமே வேற்காடு

ஆதி பரமேஸ்வரியின் ஆலயமே வேற்காடு ஆதி பரமேஸ்வரியின் ஆலயமே வேற்காடு அன்னையவள் திருப்புகழை தினம் நீ பாடு (ஆதி)   குங்குமத்தில் கோவில்கொண்டு தெய்வமாய்...

அபிராமி அந்தாதி பாடல் வரிகள்

அபிராமி அந்தாதி பாடல் வரிகளை அன்னையை மனதில் நினைத்து பாடுங்கள், அன்னையின் பரிபூரண அருளை பெறுங்கள். கணபதி காப்பு தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும்...

சூரியனுக்கு பொங்கல் படைத்து நன்றி கூறுவது ஏன்?

காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும் பூசுர உலகோர் போற்றப் பொசிப்புடன் சுகத்தை நல்கும் வாசியேழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த தேசிகா எனை...

ஞாயிறு ஏன் முதல் நாள்?

ஞாயிறு என்ற சொல்லில் ஞா என்றால் நடுவில் தொங்கிகொண்டு என்பது பொருள். யிறு என்றால் இறுகப் பற்றிக் கொண்டுள்ள கிரகங்கள் என்று பொருள். எனவே...

அனுமன் ஜெயந்தி

அனுமன் பிறந்த நாள் தான் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அனுமன் வலிமை, அறிவு, துணிச்சல், புகழ், வீரம், ஆரோக்கியம், சாதுர்யம் என அனைத்தையும் தன்னுள்...

அனுமன் அஷ்டோத்திரம்

ஓம் ஆஞ்சநேயா நம ஓம் மஹாவீராய நம ஓம் ஹநூமதே நம ஓம் மாருதாத்மஜாய நம ஓம் தத்வஜ்ஞாநப்ரதாய நம ஓம் ஸீதாதேவீ முத்ரா...

அனுமன் ஜெயந்தி 2024 எப்போது?

அனுமனின் நினைவாக அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. வானர குலத்தை சேர்ந்த அஞ்சனை மற்றும் கேசரியின் மகனாக அனுமன் அவதாரம் எடுத்தார். அவர் மார்கழி மாத...