அண்டம் முழுதும் ஒன்றினுள் அடக்கம் அதுவே ஆனை முகம் எனும் ஓம்கார விளக்கம் சுழலும் கோள்கள் அவன் சொல் கேட்கும் அவனை தொழுதால் போதும் நல்லதே நடக்கும் ஆனை முகனை தொழுதால் நவகிரகங்களும் மகிழும் […]
Continue readingAuthor: Thagaval Kalam
பண கஷ்டம் தீர இதை ட்ரை பண்ணுங்க..!
இன்றைய காலகட்டத்தில் நம் ஒவ்வொருவருக்கும் பணம் தேவை. பணம் சம்பாதிக்க முயற்சிக்கிறோம். நாம் சம்பாதிக்கும் பணம் கையில் நிற்காமல் செலவாகிறது. நாம் சில சிறிய தவறுகளை செய்ததால் இருக்கலாம். பர்ஸ் அல்லது பணப்பையில் அவசர […]
Continue readingஉடம்புல ரத்தம் கம்மியா இருக்கா? இதை சாப்பிடுங்க..!
உடல் ஆரோக்கியமா இருக்க, உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். ஏனெனில் உறுப்புகள் தங்களுக்குத் தேவையான சத்துக்களை ரத்தத்தின் மூலம் பெறுகின்றன. ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் இந்த முக்கியமான செயல்பாட்டை செய்கிறது. ஹீமோகுளோபினில் […]
Continue readingநவக்கிரங்களின் காயத்ரி மந்திரங்கள்
நவகிரஹங்களுக்கு உகந்த காயத்ரி மந்திரங்களை சொல்லி வந்தால் நவகிரஹ தோஷங்கள் நீங்கும். நவக்கிரங்களின் காயத்ரி மந்திரங்கள் சூரியன் காயத்ரி ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: பாச ஹஸ்தாய தீமஹி தன்னோ சூர்ய ப்ரஸோதயாத். […]
Continue readingநடிகை த்ரிஷாவின் ஃபிட்னஸ் ரகசியம் தெரியுமா?
40 வயதில் த்ரிஷா ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருப்பதன் பின்னணியில் உள்ள ரகசியங்களைக் பற்றி தெரிந்து கொள்வோம். த்ரிஷா காலையில் சத்தான பழங்களை சாப்பிடுகிறார். எண்ணெயில் பொரித்த உணவை சாப்பிடமாட்டார். உடல் நீரேற்றமாக இருக்க நிறைய […]
Continue readingகழுதைப்புலியின் சுவாரஸ்யமான பண்புகள்..!
கழுதைப்புலியின் உண்மையான குணாதிசயங்களைக் பற்றி தெரிந்து கொள்வோம். கழுதைப்புலி இரை தேடி புதர் மற்றும் முட்காடுகளில் தனியாக அலையும். இது ஓர் அனைத்துண்ணி விலங்காகும். இந்த விலங்கு இந்தியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் […]
Continue readingகுரு பகவான் 108 போற்றி
குரு பகவானுக்கு உகந்த இந்த 108 போற்றியை தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் சொல்லி வந்தால் குரு பகவான் அருள் கிடைக்கும். குரு பகவான் மனித வாழ்விற்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களையும் தருபவர். குரு […]
Continue readingசுக்கான் கீரையின் மருத்துவ பயன்கள்..!
சுக்கான் கீரையை நாம் உணவில் பயன்படுத்தியதில்லை. இதில் உள்ள சத்துக்கள் தெரிந்தால் இதை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக்கொள்வோம். சுக்கான் கீரையை சுக்குக் கீரை, சொக்கான் கீரை என்றும் சொல்வார்கள். பொதுவாக, கீரையை சாப்பிடுவதால் […]
Continue readingபுதன் பகவான் 108 போற்றி
புதன் பகவானை வழிபாடு செய்துவந்தால் தொழிலில் உயரலாம் என்பது நம்பிக்கை. புதன் பகவானுக்கு உரிய நிறம் பச்சை. அதனால்தான் திருவெண்காடு தலத்தில், புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சார்த்தப்படுகிறது. புதன் பகவானின் வாகனம் குதிரை. […]
Continue readingஉடலுக்கு ஆற்றலை அள்ளித்தரும் உலர் பழங்கள்
உலர்ந்த பழங்களில் கலோரிகள் அதிகம். மேலும் இதில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் இருப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உலர்ந்த பழங்கள் ஜீரணிக்க மிகவும் எளிதானது. ரத்தத்தைச் சுத்திகரிக்கும் ஆற்றல் இவற்றுக்கு […]
Continue reading