ஆன்மிகம்

தசாவதார காயத்ரி மந்திரங்கள்

தசாவதாரம் என்பது விஷ்ணுவின் பத்து அவதாரங்களைக் குறிக்கும். தசம் என்றால் பத்து என்று பொருள். இறைவன் பூமியில் பிறப்பெடுப்பதே அவதாரம் ஆகும். விஷ்ணு உலகில்...

1008 திருலிங்கேஸ்வரர்கள் போற்றி

1008 திருலிங்கேஸ்வரர்கள் போற்றி ஓம் அகர லிங்கமே போற்றி ஓம் அக லிங்கமே போற்றி ஓம் அகண்ட லிங்கமே போற்றி ஓம் அகதி லிங்கமே...

கடவுளை வழிபடும் முறைகள்..!

இறைவனை வழிபடுவதன் மூலம் ஒவ்வொருவரும் உள்ளத் தூய்மையையும், ஆத்மசாந்தியும் அடைகின்றனர். தெய்வத்தை வணங்குவது என்றால் நாம் அந்த தெய்வத்திற்கு அருகில் இருக்கிறோம் என்று அர்த்தம்....

லட்சுமி நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரம்

ஸ்ரீ மத் பயோநிதி நிகேதந சக்ரபாணே போகீந்தர போகமணிரஞ்ஜித புண்யமூர்த்தே யோகீச சாஸ்வத சரண்ய பவாப்தி போத லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்...

விரும்ய மணாளனைக் கைபிடிக்க சொல்லும் ஸ்லோகம்

பூர நட்சத்திர தினங்களில் இத்துதியை சொல்லி வந்தால் ஆண்டாளுக்கு ரங்கநாதர் மணமகனாகக் கிடைத்தது போல் கன்னி பெண்ணுக்கு மனம் விரும்பும் மணாளனைக் கைபிடிப்பர். ஸ்ரீவிஷ்ணுசித்த...

திரௌபதி அம்மன் 108 போற்றி

1. ஒம் அகிலாண்ட நாயகியே போற்றி 2. ஒம் அக்னிக் கொழுந்தே போற்றி 3. ஒம் அஜாதசத்ரு நாயகியே போற்றி 4. ஒம் அஸ்வமேத...

தீராத நோயில் இருந்து விடுபட தன்வந்திரி மந்திரம்

தினமும் காலையில் எழுந்தவுடன் தன்வந்திரிமந்திரத்தை சொல்லலாம் அல்லது நமக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்ல வேண்டும். உங்கள் நோயிலிருந்து விரைவில் விடுபடுவதற்கான நேரம் விரைவில்...

வருமானம் பெருக சொல்ல வேண்டிய ஸ்லோகம்..!

குபேர மந்திரத்தை நாள் தோறும் குறைந்தது 7 முறை உச்சரித்துக் குபேர தேவனை வேண்டுங்கள். ஓம் ........ஹ்ரீம்........க்ளீம்சௌம்........ஸ்ரீம்.......கும் குபேராய............ நரவாகனாயயக்ஷ ராஜாய....... தன தான்யாதிபதியே...............

விரைவில் திருமணம் நிச்சயமாக சொல்லும் ஸ்லோகம்

தினமும் இந்த ஸ்லோகத்தை திருமணம் ஆக வேண்டிய ஆடவரும், கன்னியரும் சொல்லி வந்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நிச்சயமாகும். தேவக்யா ஸுப்ரஜா கிருஷ்ண ருக்மிணீ...

திருமணம் கைகூட சொல்லும் வராகர் ஸ்லோகம்..!

திருமணம் ஆக வேண்டிய ஆடவரும், கன்னியரும் இத்துதியை தினமும் சொல்லி வந்தால் வராஹ மூர்த்தியின் திருவருளால் அவரவர்களுக்கு திருமணம் கை கூடும். மங்கள ஸ்லோகம்...