ஆன்மிகம்

லலிதா சஹஸ்ரநாமம் பாடல்

லலிதா சஹஸ்ரநாமம் பாடல் ஸிந்தூராருணவிக்ரஹாம் த்ரிநயனாம் மாணிக்ய-மௌளிஸ்புரத் தாராநாயக சேகராம் ஸ்மிதமுகீ-மாபீந-வக்ஷோருஹாம் பாணிப்யா-மளிபூர்ண-ரத்ன-சஷகம் ரக்தோத்பலம் பிப்ரதீம் ஸௌம்யாம் ரத்ன-கடஸ்த- ரக்தசரணாம் த்யாயேத் பராமம்பிகாம் அருணாம்...

கணபதியின் திருநாமங்கள்

எந்தக் காரியம் செய்வதற்கு முன்னாலும் பிள்ளையாரை வணங்குவது வழக்கம். கணபதி என்ற சொல்லில் உள்ள "க" என்னும் எழுத்து ஞானத்தையும், "ண" என்னும் எழுத்து...

24 ஏகாதசிகளும் அதன் பயன்களும்..!

ஒவ்வொரு மாதமும் சுக்கில பட்சம் என்ற வளர்பிறையிலும், கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறையிலும் பதினோராவது நாள் வருவதே ஏகாதசி. மாதத்துக்கு 2 ஏகாதசி வீதம் ஆண்டுக்கு...

வைகுண்ட ஏகாதசி விரத முறை

மார்கழி மாதம் வரும் வளர்பிறை ஏகாதசி திதியில் வரும் ஏகாதசி விரதமே வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி வழிபட்டால் தீராத நோய்கள் தீரும்,...

ஐயப்பனின் சரண மாலை

ஐயப்ப பக்தர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பனின் சரண மாலையை பற்றி பார்க்கலாம். மகா கணபதி தியான ஸ்லோகம் மூக்ஷிக வாஹந மோதக ஹஸ்த...

ஐயப்பன் நமஸ்கார ஸ்லோகம்

ஒவ்வொரு ஸ்லோகத்தையும் சொல்லிய உடன் சுவாமியே சரணம் ஐயப்பா என்று சொல்லி நமஸ்காரம் செய்ய வேண்டும். ஐயப்பன் நமஸ்கார ஸ்லோகம் லோக வீரம் மஹா...

சிவனை வழிபட்ட உயிரினங்களும் திருத்தலங்களும்

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் படி அளப்பவர் ஈசன். சிவபெருமான் அழிவின் கடவுள், அவர் தன்னை வணங்கும் உயிர்களுக்கு நல்லனவும், மகிழ்ச்சியையும் தருகிறார், மீண்டும்...

மஹா சாஸ்தா அஷ்டோத்தரம்

மஹா சாஸ்தா அஷ்டோத்தரம் ஓம் மஹாசாஸ்த்ரே நம ஓம் விச்வசாஸ்த்ரே நம ஓம் லோகசாஸ்த்ரே நம ஓம் தர்மசாஸ்த்ரே நம ஓம் வேத சாஸ்த்ரே...

ஐயப்பனுக்கு உகந்த ஸ்லோகம்

ஐயப்பனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் குறைகள் படிப்படியாக குறையும். ஐயப்பனுக்கு உகந்த ஸ்லோகம் கரம் தக்ஷிணம் ஞான முத்ராபிராமம் வரம் வாமஹஸ்தம்...

சுவாமியே சரணம் ஐயப்பா

ஐயப்ப சுவாமிகள் ஐயப்பானுக்கு உகந்த சரணத்தை தினமும் சொல்ல வேண்டும். சுவாமியே சரணம் ஐயப்பா அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா! ஆரியங்காவு ஐயாவே சரணம்...